Wednesday, May 5, 2010

திருநெல்வேலியும் வெட்டவெளியும்

சமீபத்தில் திருநெல்வேலி போனேன் வழக்கம்போல் வண்ணாரப் பேட்டை சாலைகளில் சென்றபோது ஏதோ ஒன்று வித்தியாசமாக உறைத்தது சற்று சுள் என்றே உறைத்தது நூற்றாண்டுகளாக அங்கு நின்று அந்த சாலைக்கே அழகையும் குளிர்ச்சியும் தந்துகொண்டிருந்த மருதமரங்களை வெட்டிவிட்டார்கள் !இதே போல் தச்சநல்லூர் பக்கம் பசேல் என்று கிடந்த வயல்களையும் 'காடு திருத்தி' மனைகள் ஆக்கி விட்டார்கள் என கேள்விப் பட்டேன் என்னையும் இரண்டு மனைகள் வாங்கிப் போடச் சொன்னார்கள் நிலத்தடி தண்ணீர் நன்றாக கிடைப்பதாக  சொன்னார்கள் பெட்ரோல் கிடைக்கிறதா என்றதற்கு ஏன் முறைக்கிறார்கள் என புரியவில்லை

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails