Sunday, May 2, 2010

கேரளத்தில் சங்க இலக்கிய முசிறியை தேடி அகழ்வாய்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன உலகத் தமிழ் மாநாடு நடக்கின்ற இந்த சமயத்திலாவது நாம் ஆதிச்ச நல்லூருக்கு போதிய கவனம் தராவிட்டால் நாம் பழம்பெருமை பேசுவதில் அர்த்தமே இருக்காது ஏற்கனவே ஆயிரக்கணக்கான சுவடிகள் பாதிரிகளால் கடத்தப் பட்டு ஐரோப்பாவின் ம்யுசியங்களில் தூங்குகின்றன நம் கையில் இருக்கும் நூல்கள் இவற்றின் மிகச்சிறுபகுதியே உண்மையில் நம்மிடம் இருப்பது யானையின் வால் பகுதி மட்டுமே யானை ஜெர்மனியிலும் லண்டனிலும் நிற்கிறது அதை இங்கு கொண்டுவர இந்த சமயத்திலாவது முயற்சி செய்யவேண்டும் முன்னூறு அடி வள்ளுவர் சிலையை விட இந்த செய்கைதான் தமிழை அழியாமல் காக்கும்

1 comment:

h e m a n t h said...

மிகவும் உண்மையான விஷயம்! நன்கு சொன்னீர்கள்!

அன்பன்,
hemanth
http://hemanththiru.blogspot.com

LinkWithin

Related Posts with Thumbnails