Friday, April 30, 2010

வணக்கம் வாழிய செந்தமிழ் நானும் ப்ளாக் எழுத வந்துவிட்டது ஒரு பக்கம் அசட்டு சந்தோசமாகவும் மறுபுறம் புதியதேசத்துக்கு வந்தவன்போல கலவரமாகவும் இனி தமிழ் சமுதாயத்துக்கு என்னென்ன உற்பாதங்கள் எல்லாம் விளையப் போகிறதோ என்று கவலையாகவும் இருக்கிறது என்ன செய்வது ஊழிக் காலத்தில் இந்த மாதிரியான துர்சகுனங்கள் தோன்றத்தான் செய்யும் So here starts the count'.....

LinkWithin

Related Posts with Thumbnails