tag:blogger.com,1999:blog-5240171271852417318.post2660259311535240560..comments2023-10-26T14:27:47.261+05:30Comments on அரிவை அரன்: மர்ம யோகி அகத்தியர் 8boganhttp://www.blogger.com/profile/07720297421431590571noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-5240171271852417318.post-87103783107956597862010-08-16T18:12:54.865+05:302010-08-16T18:12:54.865+05:30சோர்வுக்கு காரணம் வழக்கமாக சித்தர்களை மொத்தமாக புற...சோர்வுக்கு காரணம் வழக்கமாக சித்தர்களை மொத்தமாக புறக்கணிக்கும் போக்கு அல்லது கடவுள்களாக வழிபடும்போக்கு இரண்டு நிலைகளே தமிழ்ச்சூழலில் நிலவுகிறது.இந்த கட்டுரையின் கோணம் இரண்டும் அல்ல.So this viewpoint will have few takers.இதை முன்பே அறிந்திருந்தேன் எனினும் ஆளில்லாக் காட்டில் கூவிக் கொண்டிருக்கிறேனா என்று ஒரு ஐயம் அவ்வளவே.நன்றி.boganhttps://www.blogger.com/profile/07720297421431590571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5240171271852417318.post-9128512101329254962010-08-14T08:08:09.299+05:302010-08-14T08:08:09.299+05:30நீங்கள் எழுதி இருப்பது சரிதான். பெண் தெய்வங்களை தி...நீங்கள் எழுதி இருப்பது சரிதான். பெண் தெய்வங்களை திருப்தி படுத்த என்று செய்யும் சடங்குகளில் சில இன்றும் மிகவும் வன்முறையாகத்தான் இருக்கிறது. எல்லாம் தெய்வங்களின் பெயர்களை சொல்லி மனிதர்கள் நடத்தும் அட்டூழியம்.meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5240171271852417318.post-60672373043626981282010-08-14T07:33:48.042+05:302010-08-14T07:33:48.042+05:30உங்கள் பதிவு இப்பொழுதுதான் எனக்கு அறிமுகம் ஆனது. ...உங்கள் பதிவு இப்பொழுதுதான் எனக்கு அறிமுகம் ஆனது. மனம் நிறைந்த பாராட்டுக்கள். 'மர்ம யோகி அகத்தியர்' தலைப்பை பார்த்தவுடனேயே படிக்க ஆவல் வந்தது. படிக்க ஆரம்பித்ததும், நிறுத்த மனமில்லாமல் ஒரே மூச்சில் படித்து முடித்தேன். மிகவும் சுவாரசியமாக, தெளிவாக எழுதி இருக்கிறீர்கள். <br />//ஒரு மெலிதான மனச் சோர்வும் சந்தேகமும் இருந்தது.இது போல் விசயங்களை எழுதினால் யாரும் படிப்பார்களா என்று.//<br />பிறர் படிப்பார்களா, மாட்டார்களா என்ற எண்ணங்களை தவிர்த்து, நீங்க எழுத நினைப்பதை எழுதுங்கள். உங்கள் எழுத்துகளை ரசிப்பதற்கும் எங்களை போல வாசகர்கள் கண்டிப்பாக இருப்பார்கள். நன்றாக இருக்கிறது உங்கள் பதிவும், கவிதைகளும். தொடருங்கள்!meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5240171271852417318.post-58169207531737748292010-07-10T22:42:47.239+05:302010-07-10T22:42:47.239+05:30நன்றி.ஒரு மெலிதான மனச் சோர்வும் சந்தேகமும் இருந்தத...நன்றி.ஒரு மெலிதான மனச் சோர்வும் சந்தேகமும் இருந்தது.இது போல் விசயங்களை எழுதினால் யாரும் படிப்பார்களா என்று.நான் எழுதுவது ஒன்றும் நான் புதிதாக கண்டுபிடித்த விசயங்கள் அல்ல.ஆனால் பொதுவெளியில் அதிகம் வராத பேசப்படாத விசயங்கள்.அவ்வளவே.தொடர் முடிவில் எங்கிருந்து இந்த யூகங்களை பெற்றேன் எனக் குறிப்பிடுகிறேன்boganhttps://www.blogger.com/profile/07720297421431590571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5240171271852417318.post-1684210472125525932010-07-10T18:48:30.821+05:302010-07-10T18:48:30.821+05:30அகத்தியர் பற்றிய அனைத்து பதிவுகளும் படித்தேன். சுவ...அகத்தியர் பற்றிய அனைத்து பதிவுகளும் படித்தேன். சுவாரஸ்யமாய் இருந்தது. நிறைய புது தகவல்கள். எளிமையாகவும் தொய்வில்லாமலும் எழுதி இருப்பது சிறப்பு.<br />இன்னும் கொஞ்சம் ஆதாரங்களோடு எழுதினால் மேலும் சிறப்பாக இருக்கும்.<br /><br />வாழ்த்துக்கள்virutchamhttps://www.blogger.com/profile/17615819440089959297noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5240171271852417318.post-20590987357200734452010-07-05T22:32:16.249+05:302010-07-05T22:32:16.249+05:30agasthiyar terku sendru ulagayae saman padithinar ...agasthiyar terku sendru ulagayae saman padithinar enbatharku ariviyal aatharamaga terkil ulla paraikalai veti parthal ulagathilayae kadinamanana , uruthivaintha paraigal irupathai parkalam ...Pon Subramaniyan Chandrasekaranhttps://www.blogger.com/profile/15724072395621430219noreply@blogger.com